2010-12-31
புத்தாண்டு வாழ்த்துக்கள் (2011)
படைப்பினால்தான் படைத்தவன் அர்த்தமும் முக்கியமும் பெறுகிறான்.
படைத்தவனை புரிந்து கொள்ள ஒரே வழி அவன் படைப்பில் கரைந்து போவதே.
நீங்கள் அனைவரும் தெய்வத்தின் திருவிளையாடலை (படைப்பை) அறிவீர்களாக.
ஆசி மற்றும் அன்புடன்
சத்குரு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக