2010-12-31

புத்தாண்டு வாழ்த்துக்கள் (2011)


படைப்பினால்தான் படைத்தவன் அர்த்தமும் முக்கியமும் பெறுகிறான்.

படைத்தவனை புரிந்து கொள்ள ஒரே வழி அவன் படைப்பில் கரைந்து போவதே.

நீங்கள் அனைவரும் தெய்வத்தின் திருவிளையாடலை (படைப்பை) அறிவீர்களாக.

ஆசி மற்றும் அன்புடன்
சத்குரு